என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தருமபுரியில் மின் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
Byமாலை மலர்5 Feb 2020 1:45 PM GMT (Updated: 5 Feb 2020 1:45 PM GMT)
மின்சார வாரியத்தை தனியார் மயமாக்கும் முயற்சியை கண்டித்து மின் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தருமபுரி:
மின்சார வாரியத்தை தனியார் மயமாக்கும் முயற்சியை கண்டித்து சி.ஐ.டி.யு. தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பினர் தருமபுரி மின்திட்ட அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் லெனின் மகேந்திரன் தலைமை வகித்தார். பீகார் மாநில மின்சார வாரியத்தை தனியார் மயமாக்குவதும், பாட்னாவில் போராடிய மின்வாரிய தொழிலாளர்கள் மீது தடியடி நடத்திய காவல்துறையை கண்டித்தும், மத்திய பட்ஜெட்டில் எல்.ஐ.சி. தனியார் மயமாக்கும் அறிவிப்பை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X