என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருமண வீட்டில் தவறி விழுந்து மூளைச்சாவு - கோத்தகிரி கூலி தொழிலாளியின் உடல் உறுப்புகள் தானம்
Byமாலை மலர்5 Feb 2020 11:39 AM GMT (Updated: 5 Feb 2020 11:39 AM GMT)
கோவை அருகே திருமண வீட்டில் தவறி விழுந்து மூளைச்சாவு அடைந்த கோத்தகிரி கூலி தொழிலாளியின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது.
கோவை:
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் சிவா என்ற சிவப்பெருமாள் (வயது 35). கூலித்தொழிலாளி. இவரது மனைவி காமாட்சி (34). இவர்களுக்கு ஒரு மகன். ஒரு மகள் உள்ளனர். இவரும் பள்ளியில் படித்து வருகிறார்கள்.
சம்பவத்தன்று சிவா கட்டப்பெட்டில் நடந்த உறவினர் திருமண நிகழ்ச்சிக்கு சென்றார். திருமண வீட்டின் மாடியில் இருந்த தவறி விழுந்தார். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
அதிர்ச்சியடைந்த உறவினர்கள் அவரை மீட்டு கோத்தகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிசிச்சை அளிக்கப்பட்டது.
எனினும் சிகிச்சை பலனினறி சிவா மூளைச்சாவு அடைந்தார். இது குறித்து சிவாவின் குடும்பத்தினருக்கு தெரிவிக்கப்பட்டது. சிவாவின் மனைவி காமாட்சி கணவரின் உடல் உறுப்புகளை தானம் செய்ய முன்வந்தார்.
இதனையடுத்து இன்று மூளைச்சாவு அடைந்த சிவாவின் இருதயம், கல்லீரல், கிட்னி, கண்களை தானமாக பெற்றனர். பெறப்பட்ட உறுப்புகள் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு பொருத்தப்பட உள்ளது.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் சிவா என்ற சிவப்பெருமாள் (வயது 35). கூலித்தொழிலாளி. இவரது மனைவி காமாட்சி (34). இவர்களுக்கு ஒரு மகன். ஒரு மகள் உள்ளனர். இவரும் பள்ளியில் படித்து வருகிறார்கள்.
சம்பவத்தன்று சிவா கட்டப்பெட்டில் நடந்த உறவினர் திருமண நிகழ்ச்சிக்கு சென்றார். திருமண வீட்டின் மாடியில் இருந்த தவறி விழுந்தார். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
அதிர்ச்சியடைந்த உறவினர்கள் அவரை மீட்டு கோத்தகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிசிச்சை அளிக்கப்பட்டது.
எனினும் சிகிச்சை பலனினறி சிவா மூளைச்சாவு அடைந்தார். இது குறித்து சிவாவின் குடும்பத்தினருக்கு தெரிவிக்கப்பட்டது. சிவாவின் மனைவி காமாட்சி கணவரின் உடல் உறுப்புகளை தானம் செய்ய முன்வந்தார்.
இதனையடுத்து இன்று மூளைச்சாவு அடைந்த சிவாவின் இருதயம், கல்லீரல், கிட்னி, கண்களை தானமாக பெற்றனர். பெறப்பட்ட உறுப்புகள் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு பொருத்தப்பட உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X