என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சிங்கப்பூர் முதலீட்டாளர்களுடன் நாராயணசாமி ஆலோசனை
Byமாலை மலர்5 Feb 2020 9:35 AM GMT (Updated: 5 Feb 2020 9:35 AM GMT)
புதுவை சட்டசபையில் முதல்-அமைச்சர் நாராயணசாமி சிங்கப்பூர் முதலீட்டாளர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
புதுச்சேரி:
புதுவையில் புதிய தொழிற்கொள்கை அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து தொழில் முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்பட்டது. இதில் பல வெளிநாட்டு தொழிலதிபர்கள் முதலீடு செய்ய முன்வந்தனர்.
இதுதொடர்பாக முதல்-அமைச்சர் நாராயணசாமி, அமைச்சர் ஷாஜகான், பிப்டிக் சேர்மன் சிவா எம்.எல்.ஏ. ஆகியோர் முதலீட்டாளர்களை சந்தித்து பேசி வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக நவம்பர் 6-ம் தேதி முதல்-அமைச்சர் தலைமையிலான குழு சிங்கப்பூர் சென்று 4 நாட்கள் முகாமிட்டு புதுவையில் தொழில் தொடங்க அழைப்பு விடுத்தனர்.
இந்நிலையில் சிங்கப்பூரில் இருந்து பிரபல நிறுவனத்தை சேர்ந்த பிரதிநிதிகள் புதுவைக்கு வந்தனர். புதுவை சட்டசபையில் முதல்-அமைச்சர் நாராயணசாமியை அவர்கள் சந்தித்து ஆலோசனை நடத்தினர். இந்த சந்திப்பின்போது அமைச்சர் ஷாஜகான், சிவா எம்.எல்.ஏ., தொழில்துறை செயலர் ஸ்ரன், இயக்குனர் பிரியதர்ஷினி ஆகியோர் உடனிருந்தனர்.
புதுவையில் புதிய தொழிற்கொள்கை அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து தொழில் முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்பட்டது. இதில் பல வெளிநாட்டு தொழிலதிபர்கள் முதலீடு செய்ய முன்வந்தனர்.
இதுதொடர்பாக முதல்-அமைச்சர் நாராயணசாமி, அமைச்சர் ஷாஜகான், பிப்டிக் சேர்மன் சிவா எம்.எல்.ஏ. ஆகியோர் முதலீட்டாளர்களை சந்தித்து பேசி வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக நவம்பர் 6-ம் தேதி முதல்-அமைச்சர் தலைமையிலான குழு சிங்கப்பூர் சென்று 4 நாட்கள் முகாமிட்டு புதுவையில் தொழில் தொடங்க அழைப்பு விடுத்தனர்.
இந்நிலையில் சிங்கப்பூரில் இருந்து பிரபல நிறுவனத்தை சேர்ந்த பிரதிநிதிகள் புதுவைக்கு வந்தனர். புதுவை சட்டசபையில் முதல்-அமைச்சர் நாராயணசாமியை அவர்கள் சந்தித்து ஆலோசனை நடத்தினர். இந்த சந்திப்பின்போது அமைச்சர் ஷாஜகான், சிவா எம்.எல்.ஏ., தொழில்துறை செயலர் ஸ்ரன், இயக்குனர் பிரியதர்ஷினி ஆகியோர் உடனிருந்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X