என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருச்சி நகைக்கடை கொள்ளை வழக்கு- முருகனை மேலும் 5 நாள் காவலில் எடுக்க முடிவு
Byமாலை மலர்4 Feb 2020 11:33 AM GMT (Updated: 4 Feb 2020 11:33 AM GMT)
திருச்சி நகைக்கடை கொள்ளையில் தொடர்புடைய முருகனை மேலும் 5 நாள் காவலில் எடுக்க போலீசார் முடிவு செய்து உள்ளனர்.
சென்னை:
திருச்சி லலிதா ஜூவல்லரி கொள்ளை வழக்கில் முக்கிய குற்றவாளியாக செயல்பட்ட முருகனை பெங்களூரு காவல் துறையிடமிருந்து 3 நாள் போலீஸ் காவலில் எடுத்து அண்ணாநகர் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது மதுரையில் பல இடங்களில் கொள்ளையடித்த இடங்களுக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தப்பட்டது.
நேற்று போலீஸ் காவல் முடிந்து சிறையில் அடைக்கப்பட்ட முருகனை மீண்டும் 5 நாள் போலீஸ் காவல் கேட்டு எழும்பூர் நீதிமன்றத்தில் அண்ணாநகர் போலீசார் இன்று மனுத்தாக்கல் செய்ய உள்ளனர். சென்னை உட்பட பல்வேறு இடங்களில் கொள்ளை அடிக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக முருகனிடம் விசாரிப்பதற்காக இந்த மனுவை தாக்கல் செய்ய உள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X