என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வெள்ளகோவிலில் விபத்து- பெண் பலி
Byமாலை மலர்3 Feb 2020 11:02 AM GMT (Updated: 3 Feb 2020 11:02 AM GMT)
திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவிலில் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் பெண் பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வெள்ளகோவில்:
திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில்- முத்தூர் ரோட்டில் உள்ள அறிவொளி நகரை சேர்ந்தவர் ரோமியோ. இவரது மனைவி நாகலட்சுமி(வயது35).
இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு மண்டபத்தில் நடந்து வரும் பொருட்காட்சியில் டிக்கெட் கொடுப்பவராக வேலை பார்த்து வந்தார்.
நேற்று இரவு 11 மணியளவில் வேலையை முடித்து வீட்டிற்கு முத்தூர் ரோட்டில் நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் நாகலட்சுமி மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது.
இதில் பலத்த காயத்துடன் உயிருக்கு போராடிய நாகலட்சுமியை அக்கம்பக்கத்தினர் மீட்டு காங்கயம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து வெள்ளகோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில்- முத்தூர் ரோட்டில் உள்ள அறிவொளி நகரை சேர்ந்தவர் ரோமியோ. இவரது மனைவி நாகலட்சுமி(வயது35).
இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு மண்டபத்தில் நடந்து வரும் பொருட்காட்சியில் டிக்கெட் கொடுப்பவராக வேலை பார்த்து வந்தார்.
நேற்று இரவு 11 மணியளவில் வேலையை முடித்து வீட்டிற்கு முத்தூர் ரோட்டில் நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் நாகலட்சுமி மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது.
இதில் பலத்த காயத்துடன் உயிருக்கு போராடிய நாகலட்சுமியை அக்கம்பக்கத்தினர் மீட்டு காங்கயம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து வெள்ளகோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X