என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
திருவாரூர் அருகே இளம்பெண் தற்கொலை
திருவாரூர்:
திருவாரூர் மாவட்டம் எரவாஞ்சேரி காவல் சரகம் கூத்தனூரைச் சேர்ந்தவர் மல்லிகா (வயது 46). இவரது மகள் ரேணுகா(25). இவருக்கு அடிக்கடி வயிற்று வலி வருவதுண்டு. இந்நிலையில் இவருக்கு திருமண ஏற்பாடு நடை பெற்றுள்ளது. வயிற்று வலி அதிகமாக உள்ள நிலையில் திருமணம் செய்து வைக்க வேண்டாம் என ரேணுகா மறுத்துள்ளார். ஆனாலும் பெற்றோர் அவருக்கு திருமணம் செய்வதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளனர்.
இதனால் மனவேதனை அடைந்த ரேணுகா வீட்டில் யாரும் இல்லாதபோது எலி பேஸ்ட் மருந்து எடுத்து சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதை அறிந்த உறவினர்கள் உடனடியாக இவரை தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
இது தொடர்பாக ரேணுகாவின் தாய் மல்லிகா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் ராஜ கோபால் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்