என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஆவடியில் வழிப்பறியில் ஈடுபட்ட 2 வாலிபர்கள் கைது
Byமாலை மலர்1 Feb 2020 9:46 AM GMT (Updated: 1 Feb 2020 9:46 AM GMT)
ஆவடியில் வழிப்பறியில் ஈடுபட்ட 2 வாலிபர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆவடி:
ஆவடி, கோவில்பதகை உள்ளிட்ட பகுதிகளில் வழிப்பறி சம்பவங்கள் சமீபகாலமாக அதிகரித்தன. இதனால் இரவு நேரங்களில் சந்தேக நபர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆவடியில் நேற்று முன்தினம் இரவு பணியில் இருந்த போலீசாரிடம் திருவண்ணாமலையை சேர்ந்த வாலிபர்கள் 2 பேர் சிக்கினர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில் செல்வம் (32), கார்த்திக் (36) என்பதும், ஆவடி, காமராஜர் நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வழிப்பறியில் ஈடுபட்டதும் தெரியவந்தது.
போலீசார் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து புழல் சிறையில் அடைத்தனர். அவர்களிடம் இருந்து ஒரு சவரன் நகையை போலீசார் பறிமுதல் செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X