என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஆவடியில் உள்ள கனரக வாகன தொழிற்சாலையில் வீரர்கள் மோதல் - ஒருவர் சுட்டுக்கொலை
Byமாலை மலர்31 Jan 2020 1:48 AM GMT (Updated: 31 Jan 2020 1:48 AM GMT)
சென்னை அருகே ஆவடியில் உள்ள கனரக வாகன தொழிற்சாலையில் (H.V.F) இரு வீரர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் வீரர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டர்ர்.
ஆவடி :
சென்னை அடுத்த ஆவடியில் பீரங்கித் தயாரிப்பு தொழிற்சாலையில் இரு பாதுகாப்பு படை வீரர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார்.
பாதுகாப்பு பணியில் இருந்த வீரர் கிரிஜேஷ்குமாரை மற்றொரு வீரர் சின்ஹா துப்பாக்கியால் சுட்டுக்கொன்றார். பணியை மாற்றுவதற்காக வந்த போது ஏற்பட்ட மோதலில் இமாச்சாலப்பிரதேசத்தை சேர்ந்த கிரிஜேஷ்குமார் சுட்டுக்கொல்லப்பட்டதாக தெரிகிறது.
சென்னை அடுத்த ஆவடியில் பீரங்கித் தயாரிப்பு தொழிற்சாலையில் இரு பாதுகாப்பு படை வீரர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார்.
பாதுகாப்பு பணியில் இருந்த வீரர் கிரிஜேஷ்குமாரை மற்றொரு வீரர் சின்ஹா துப்பாக்கியால் சுட்டுக்கொன்றார். பணியை மாற்றுவதற்காக வந்த போது ஏற்பட்ட மோதலில் இமாச்சாலப்பிரதேசத்தை சேர்ந்த கிரிஜேஷ்குமார் சுட்டுக்கொல்லப்பட்டதாக தெரிகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X