என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மீண்டும் ஒரு சுதந்திர போராட்டம் வேண்டுமோ?: ப.சிதம்பரம்
Byமாலை மலர்27 Jan 2020 1:48 AM GMT (Updated: 27 Jan 2020 1:48 AM GMT)
இந்திய குடியரசை மீட்க வேண்டிய கடமை நமக்கு உள்ளது. மீண்டும் ஒரு சுதந்திர போராட்டம் வேண்டுமோ? என்று முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம், தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
சென்னை :
முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம், தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
இந்தியா ஒரு குடியரசு, முடியரசு அல்ல. யாருக்கும் இங்கு முடி சூட்டவில்லை. யாரும் இங்கு மன்னரில்லை. பணமதிப்பு இழப்பு, ஜி.எஸ்.டி. வரிக் குளறுபடி, குடியுரிமை திருத்தச் சட்டம் ஆகியவை ஒரு சர்வாதிகார அரசனின் நடவடிக்கைகளை நினைவுபடுத்துகின்றன.
இந்திய குடியரசை மீட்க வேண்டிய கடமை நமக்கு உள்ளது. மீண்டும் ஒரு சுதந்திர போராட்டம் வேண்டுமோ? இந்திய மாணவர்களுக்கும், இளைஞர்களுக்கும் என் வணக்கம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம், தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
இந்தியா ஒரு குடியரசு, முடியரசு அல்ல. யாருக்கும் இங்கு முடி சூட்டவில்லை. யாரும் இங்கு மன்னரில்லை. பணமதிப்பு இழப்பு, ஜி.எஸ்.டி. வரிக் குளறுபடி, குடியுரிமை திருத்தச் சட்டம் ஆகியவை ஒரு சர்வாதிகார அரசனின் நடவடிக்கைகளை நினைவுபடுத்துகின்றன.
இந்திய குடியரசை மீட்க வேண்டிய கடமை நமக்கு உள்ளது. மீண்டும் ஒரு சுதந்திர போராட்டம் வேண்டுமோ? இந்திய மாணவர்களுக்கும், இளைஞர்களுக்கும் என் வணக்கம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X