என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பேராவூரணி அருகே கணவன் -மனைவி மீது தாக்குதல்
Byமாலை மலர்25 Jan 2020 9:46 AM GMT (Updated: 25 Jan 2020 9:46 AM GMT)
பேராவூரணி அருகே கணவன் -மனைவியை தாக்கி சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பேராவூரணி:
பேராவூரணி அருகே பின்னவாசல் பகுதியை சேர்ந்தவர் பாலாமணி (வயது 37) இவரது கணவர் நீலகண்டன்,
இவர் பின்னவாசல் தெற்கு பகுதியில் மாடுகளுக்கு புல் அறுத்து தனது வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். அப்போது வழியில் வேலிக்கருவை முள்ளை வெட்டி போட்டிருப்பதை கண்ட நீலகண்டன் இதுபற்றி அங்கு நின்ற சிதம்பரம், மணிமாறன், சிங்காரம், ராஜ்மோகன், ஆகியோரிடம் கேட்டார்.
இதில் ஆத்திரம் அடைந்த 4 பேரும் நீலகண்டனை தகாத வார்த்தைகளால் திட்டி, தாக்கினர். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது மனைவி பாலாமணி தடுக்க வந்தார். ஆனால் அவரையும் 4 பேரும் சேர்த்து தாக்கினர்.
இதுகுறித்து பாலாமணி அளித்த புகாரின்பேரில் பேராவூரணி போலீசார், சிதம்பரம் உள்பட 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X