என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கோவை அருகே லாரி மோதி மூதாட்டி பலி
Byமாலை மலர்24 Jan 2020 11:11 AM GMT (Updated: 24 Jan 2020 11:11 AM GMT)
கோவை அருகே லாரி மோதி மூதாட்டி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை:
கோவை போத்தனூர் அருகே உள்ள மேட்டூர் ஈஸ்வர் நகரை சேர்ந்தவர் அழகர் (70) ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி பத்மா (62). கணவன்-மனைவி இன்று காலை மொபட்டில் சென்றனர்.
போத்தனூரில் உள்ள ஜி.டி. டேங்க் ரோடு பகுதியில் சென்ற போது அந்த வழியாக சென்ற டேங்கர் லாரியை அழகர் முந்த முயன்றார். அப்போது திடீரென மொபட் மீது லாரி மோதியது.
இதில் பத்மா மீது லாரி சக்கரம் ஏறி இறங்கியது. அவர் கணவர் கண் முன் சம்பவ இடத்திலே பலியானார். அழகர் லேசான காயம் அடைந்தார். விபத்து குறித்து மேற்கு போக்குவரத்து புலனாய்வு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பலியான பத்மா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X