என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருவண்ணாமலையில் பயணியிடம் பணம் பறித்த 2 பேர் கைது
Byமாலை மலர்22 Jan 2020 3:05 PM GMT (Updated: 22 Jan 2020 3:05 PM GMT)
திருவண்ணாமலையில் பயணியிடம் இருந்து ரூ. 500-ஐ பறித்து சென்ற 2 பேரை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
திருவண்ணாமலை:
விழுப்புரம் மாவட்டம் கெங்கணாபுரத்தை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 22). இவர் தனது ஊருக்குச் செல்வதற்காக திருவண்ணாமலை பஸ் நிலையம் வந்தார். அவர் தனது சட்டை பாக்கெட்டில் வைத்திருந்த ரூ.500-ஐ 2 வாலிபர்கள் பறித்துக் கொண்டு ஓடினர். அவர்களை பொதுமக்கள் விரட்டி பிடித்து கிழக்கு போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். அவர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.
இதில் அவர்கள் கீழ்னாத்தூர் காலனியை சேர்ந்த தினேஷ்(23) திருவண்ணாமலை பல்லவன் நகரை சேர்ந்த விஜய் ஆனந்த் (19) என்று தெரியவந்தது. அவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X