என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கும்பகோணம் அருகே குழந்தையுடன் சென்ற தாய் மாயம்
Byமாலை மலர்22 Jan 2020 12:49 PM GMT (Updated: 22 Jan 2020 12:49 PM GMT)
கும்பகோணம் அருகே உறவினர் வீடுகளுக்கு சென்று வருவதாக குழந்தையுடன் சென்ற பெண் மாயமானது குறித்து அவரது கணவர் போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கும்பகோணம்:
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அடுத்த திருப்பனந்தாள் அருகே உள்ள அணைக்கரை பகுதியை சேர்ந்தவர் ஈஸ்வரமூர்த்தி இவரது மனைவி கிரித்திகா (வயது 24), இவர்களுக்கு 2 வயதில் குழந்தை உள்ளது. இந்நிலையில் கடந்த 15-ந் தேதி உறவினர் வீடுகளுக்கு சென்றுவருவதாக கூறிவிட்டு குழந்தையுடன் சென்ற கிரித்திகா மீண்டும் வீடு திரும்பவில்லை.
அவரது கணவர் கிரித்திகாவின் உறவினர் வீடுகளுக்கு தொடர்பு கொண்டு கேட்டுள்ளார். ஆனால் அவர் எந்த உறவினர் வீடுகளுக்கும் செல்லவில்லை என தெரியவந்தது.
இது குறித்து திருப்பனந்தாள் போலீசில் ஈஸ்வரமூர்த்தி புகார் தெரிவித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X