என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சுவாமிமலை அருகே அரசு பஸ் டிரைவரை தாக்கிய ஆட்டோ டிரைவர் கைது
Byமாலை மலர்22 Jan 2020 10:11 AM GMT (Updated: 22 Jan 2020 10:11 AM GMT)
சுவாமிமலை அருகே அரசு பஸ் டிரைவரை தாக்கியது தொடர்பாக ஆட்டோ டிரைவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சுவாமிமலை:
சுவாமிமலை அருகே அரசு நகர பேருந்து கும்பகோணத்தில் இருந்து கொத்தங்குடி சென்று கொண்டிருக்கும் போது நேற்று மாலை நீலத்த நல்லூரில் ஆட்டோவை டவுன் பஸ் முந்தி சென்றதால் ஆட்டோ ஓட்டுனர் இளஞ்செழியன் (வயது 34) என்பவர் பேருந்தை வழிமறித்து ஓட்டுநரை தாக்கினார்.
உடனே அரசு பேருந்து ஓட்டுநர் செழியன் என்பவர் சுவாமி மலை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் ஆட்டோ டிரைவர் இளஞ்செழியன் கைது செய்யப்பட்டார்.
சுவாமிமலை அருகே அரசு நகர பேருந்து கும்பகோணத்தில் இருந்து கொத்தங்குடி சென்று கொண்டிருக்கும் போது நேற்று மாலை நீலத்த நல்லூரில் ஆட்டோவை டவுன் பஸ் முந்தி சென்றதால் ஆட்டோ ஓட்டுனர் இளஞ்செழியன் (வயது 34) என்பவர் பேருந்தை வழிமறித்து ஓட்டுநரை தாக்கினார்.
உடனே அரசு பேருந்து ஓட்டுநர் செழியன் என்பவர் சுவாமி மலை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் ஆட்டோ டிரைவர் இளஞ்செழியன் கைது செய்யப்பட்டார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X