என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கும்மிடிப்பூண்டி அருகே பிளஸ்-1 மாணவியை கடத்தி பாலியல் கொடுமை
Byமாலை மலர்22 Jan 2020 8:46 AM GMT (Updated: 22 Jan 2020 8:46 AM GMT)
கும்மிடிப்பூண்டி அருகே பிளஸ்-1 மாணவியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்தது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கும்மிடிப்பூண்டி:
கும்மிடிப்பூண்டியை சேர்ந்தவர் செஞ்சிகுமார், தனியார் பஸ் டிரைவர்.நேற்று காலை அவர், ஷேர் ஆட்டோ பழுதானதால் நடந்து சென்ற பிளஸ்-1 மாணவி ஒருவரை பள்ளியில் விடுவதாக கூறி தனது மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்றார்.
அப்போது மறைவான இடத்தில் சென்றதும் மாணவியை கத்தி முனையில் மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்தார். இதுகுறித்து மாணவியின் பெற்றோர் கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து செஞ்சிகுமாரை கைது செய்தனர்.
கும்மிடிப்பூண்டியை சேர்ந்தவர் செஞ்சிகுமார், தனியார் பஸ் டிரைவர்.நேற்று காலை அவர், ஷேர் ஆட்டோ பழுதானதால் நடந்து சென்ற பிளஸ்-1 மாணவி ஒருவரை பள்ளியில் விடுவதாக கூறி தனது மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்றார்.
அப்போது மறைவான இடத்தில் சென்றதும் மாணவியை கத்தி முனையில் மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்தார். இதுகுறித்து மாணவியின் பெற்றோர் கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து செஞ்சிகுமாரை கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X