என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருமங்கலம் அருகே கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை- வாலிபர் கைது
Byமாலை மலர்21 Jan 2020 10:26 AM GMT (Updated: 21 Jan 2020 10:26 AM GMT)
திருமங்கலம் அருகே கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
திருமங்கலம்:
திருமங்கலம் அருகே உள்ள சமத்துவபுரத்தைச் சேர்ந்தவர் ஜெயபால். இவரது மகன் சிலம்பரசன் (வயது25). தனியார் செல்போன் நிறுவனத்தில் ஏஜெண்டாக பணியாற்றி வருகிறார்.
இவரது உறவினர் வீடு கட்ராம்பட்டியில் உள்ளது. அங்கு சிலம்பரசன் அடிக்கடி சென்று வருவார். அப்போது அதே பகுதியை சேர்ந்த 17 வயதுடைய கல்லூரி மாணவிக்கு சிலம்பரசன் பாலியல் தொல்லை கொடுத்து வந்தார்.
அவரது அத்துமீறல் எல்லை மீறவே மனமுடைந்த அந்த மாணவி இதுகுறித்து திருமங்கலம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
இன்ஸ்பெக்டர் சிவசக்தி விசாரணை நடத்தி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சிலம்பரசனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X