என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
பெரியார் பற்றி விமர்சனம்: ரஜினிகாந்த் தவிர்த்து இருக்க வேண்டும்- அமைச்சர் ஜெயகுமார் பேட்டி
சென்னை:
மீன் வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் சென்னையில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-
மக்கள் விரும்பாத ஹைட்ரோ கார்பன் திட்டத்தை தமிழகத்தில் அனுமதிக்க மாட்டோம், மத்திய அரசின் திட்டத்தை செயல்படுத்த மாநில அரசின் ஒப்புதல் பெற வேண்டும்.
மாநில அரசின் ஒப்புதல் இல்லாமல் கொண்டு வர முடியாது. இதை தெரிந்து இருந்தும் குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க முடியும் என்று கருதி மு.க.ஸ்டாலின் பொய்யான தகவல்களை கூறி வருகிறார்.
விவசாயிகளுக்கு எதிராக செயல்படுவதாக சொல்கிறார். ஹைட்ரோ கார்பன் விவகாரத்தில் மக்களை திசை திருப்ப ஸ்டாலின் முயற்சி செய்கிறார். மக்கள் விரும்பாத எந்த திட்டத்தையும் தமிழக அரசு அனுமதிக்காது.
துக்ளக் விழாவில் பெரியார் பற்றிய விமர்சனத்தை நடிகர் ரஜினிகாந்த் தவிர்த்து இருக்க வேண்டும். அவருடைய 16 வயதினிலே படத்தின் வசனம் போன்று பரட்டை பற்ற வைத்துள்ளார். அது பற்றி எரிகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்