என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பேரூராட்சி செயல் அலுவலரிடம் பணம் கேட்டு மிரட்டியதாக காங்கிரஸ் நிர்வாகி கைது
Byமாலை மலர்18 Jan 2020 4:16 AM GMT (Updated: 18 Jan 2020 4:16 AM GMT)
பெரம்பலூர் மாவட்டம் பூலாம்பாடி பேரூராட்சியில் செயல் அலுவலரிடம் பணம் கேட்டு மிரட்டியதாக காங்கிரஸ் நிர்வாகியை போலீசார் கைது செய்தனர்.
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டம் பூலாம்பாடி பேரூராட்சியில் செயல் அலுவராக பணியாற்றி வருபவர் ரமேஷ் (வயது 52). இவரிடம் அதே பகுதியை சேர்ந்த காங்கிரஸ் கட்சியின் மாவட்ட துணை தலைவர் சுந்தர்ராஜ்(68), தனக்கு ரூ.50ஆயிரம் பணம் தர வேண்டும் என்றும், இல்லாவிட்டால் முறைகேடுகள் நடந்துள்ளதாக உயர் அதிகாரிகளுக்கு புகார் அனுப்புவேன் என்று மிரட்டியதுடன், ரமேசை பணி செய்யவிடாமல் தடுத்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து ரமேஷ் அளித்த புகாரின் பேரில், அரும்பாவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சுந்தர்ராஜை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இது குறித்து காங்கிரஸ் கட்சியின் பெரம்பலூர் மாவட்ட தலைவர் தமிழ்செல்வன் கூறுகையில், பூலாம்பாடி பேரூராட்சியில் நடைபெறும் சில முறைகேடுகளை வெளிக்கொண்டு வருவதற்காக காங்கிரஸ் கட்சி மாவட்ட துணை தலைவரான சுந்தர்ராஜ், தகவல் அறியும் உரிமை சட்டப்படி சில தகவல்கள் கேட்டிருந்தார். அந்த தகவல்களை வழங்கினால் அங்கு பணிபுரியும் சில அதிகாரிகளுக்கு பிரச்சனை ஏற்படும் என்பதால், பணம் கேட்டு மிரட்டியதாக பொய் புகார் அளித்து கைது செய்துள்ளனர். இதை நாங்கள் சட்ட ரீதியாக எதிர்கொள்வோம் என்றார்.
பெரம்பலூர் மாவட்டம் பூலாம்பாடி பேரூராட்சியில் செயல் அலுவராக பணியாற்றி வருபவர் ரமேஷ் (வயது 52). இவரிடம் அதே பகுதியை சேர்ந்த காங்கிரஸ் கட்சியின் மாவட்ட துணை தலைவர் சுந்தர்ராஜ்(68), தனக்கு ரூ.50ஆயிரம் பணம் தர வேண்டும் என்றும், இல்லாவிட்டால் முறைகேடுகள் நடந்துள்ளதாக உயர் அதிகாரிகளுக்கு புகார் அனுப்புவேன் என்று மிரட்டியதுடன், ரமேசை பணி செய்யவிடாமல் தடுத்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து ரமேஷ் அளித்த புகாரின் பேரில், அரும்பாவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சுந்தர்ராஜை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இது குறித்து காங்கிரஸ் கட்சியின் பெரம்பலூர் மாவட்ட தலைவர் தமிழ்செல்வன் கூறுகையில், பூலாம்பாடி பேரூராட்சியில் நடைபெறும் சில முறைகேடுகளை வெளிக்கொண்டு வருவதற்காக காங்கிரஸ் கட்சி மாவட்ட துணை தலைவரான சுந்தர்ராஜ், தகவல் அறியும் உரிமை சட்டப்படி சில தகவல்கள் கேட்டிருந்தார். அந்த தகவல்களை வழங்கினால் அங்கு பணிபுரியும் சில அதிகாரிகளுக்கு பிரச்சனை ஏற்படும் என்பதால், பணம் கேட்டு மிரட்டியதாக பொய் புகார் அளித்து கைது செய்துள்ளனர். இதை நாங்கள் சட்ட ரீதியாக எதிர்கொள்வோம் என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X