என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கிருஷ்ணகிரியில் வேன் டிரைவர் கொலை
Byமாலை மலர்17 Jan 2020 11:21 AM GMT (Updated: 17 Jan 2020 11:21 AM GMT)
கிருஷ்ணகிரியில் வேன் டிரைவர் கொலை செய்யப்பட்டது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி காமராஜ் நகரைச் சேர்ந்த லட்சுமணன் மகன் மாரிமுத்து (வயது 35), வேன் டிரைவர்.
மாட்டுப் பொங்கலான நேற்று வெளியில் சென்று வருவதாக கூறிவிட்டு சென்றவர் இரவு வரை வீடு திரும்பவில்லை. உறவினர் மற்றும் நண்பர்கள் வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை. இந்த நிலையில் இன்று காலை அவர் அதே பகுதியில் உள்ள ஏரிக்கரையில் பிணமாக கிடந்தார். அவரது தலையில் காயம் இருந்தது. யாரோ அவரது தலையில் கல்லைப் போட்டு கொன்று இருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து அவரது பெற்றோர் கிருஷ்ணகிரி தாலுகா போலீசுக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் விரைந்து சென்று வேன் டிரைவர் பிணத்தை கைப்பற்றி கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி காமராஜ் நகரைச் சேர்ந்த லட்சுமணன் மகன் மாரிமுத்து (வயது 35), வேன் டிரைவர்.
மாட்டுப் பொங்கலான நேற்று வெளியில் சென்று வருவதாக கூறிவிட்டு சென்றவர் இரவு வரை வீடு திரும்பவில்லை. உறவினர் மற்றும் நண்பர்கள் வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை. இந்த நிலையில் இன்று காலை அவர் அதே பகுதியில் உள்ள ஏரிக்கரையில் பிணமாக கிடந்தார். அவரது தலையில் காயம் இருந்தது. யாரோ அவரது தலையில் கல்லைப் போட்டு கொன்று இருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து அவரது பெற்றோர் கிருஷ்ணகிரி தாலுகா போலீசுக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் விரைந்து சென்று வேன் டிரைவர் பிணத்தை கைப்பற்றி கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X