என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
புதுவை ஆளுநர் கிரண்பேடிக்கு எதிராக கருப்புக்கொடி காட்டிய மாணவர்கள் விரட்டியடிப்பு
Byமாலை மலர்17 Jan 2020 9:32 AM GMT (Updated: 17 Jan 2020 9:32 AM GMT)
புதுவை துணைநிலை ஆளுநர் கிரண் பேடிக்கு எதிராக கருப்புக்கொடி காட்ட முயன்ற மாணவர்களை போலீசார் விரட்டியடித்தனர்.
புதுச்சேரி:
புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண் பேடி, இன்று மாகேயில் உள்ள மகாத்மா காந்தி கலை அறிவியல் கல்லூரி விழாவில் பங்கேற்பதற்காக சென்றார். அப்போது, மாணவர்களில் சிலர் கிரண் பேடிக்கு கருப்புக்கொடி காட்ட முயற்சித்தனர். மத்திய அரசின் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து முழக்கமிட்டனர்.
இதனையடுத்து பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீசார் விரைந்து சென்று, கிரண்பேடிக்கு எதிராக கருப்புக்கொடி காட்ட முயன்ற மாணவர்களை விரட்டியடித்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X