என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஜல்லிக்கட்டு - காளை முட்டி மாட்டின் உரிமையாளர் பலி
Byமாலை மலர்17 Jan 2020 8:56 AM GMT (Updated: 17 Jan 2020 8:56 AM GMT)
அலங்காநல்லூரில் இன்று நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் காளை முட்டியதில் படுகாயமடைந்த மாட்டின் உரிமையாளர் சிகிச்சை பலனின்றி பலியானார்.
மதுரை:
அலங்காநல்லூரில் இன்று ஜல்லிக்கட்டு நடைபெற்றது. ஜல்லிக்கட்டு போட்டிக்கு சோழவந்தானைச் சேர்ந்த ஸ்ரீதர் (வயது 26) என்பவர் தான் வளர்த்த காளையை அழைத்து வந்திருந்தார்.
போட்டி நடைபெறும்போது களத்தில் நின்றார். அப்போது ஒரு காளை குத்தியதில் படுகாயம் அடைந்தார். அவரை உடனடியாக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஸ்ரீதர் பரிதாபமாக இறந்தார்.
அலங்காநல்லூரில் இன்று ஜல்லிக்கட்டு நடைபெற்றது. ஜல்லிக்கட்டு போட்டிக்கு சோழவந்தானைச் சேர்ந்த ஸ்ரீதர் (வயது 26) என்பவர் தான் வளர்த்த காளையை அழைத்து வந்திருந்தார்.
போட்டி நடைபெறும்போது களத்தில் நின்றார். அப்போது ஒரு காளை குத்தியதில் படுகாயம் அடைந்தார். அவரை உடனடியாக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஸ்ரீதர் பரிதாபமாக இறந்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X