என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நீதிபதி பி.ஆர் கோகுலகிருஷ்ணன் மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்
Byமாலை மலர்15 Jan 2020 9:46 AM GMT (Updated: 15 Jan 2020 9:46 AM GMT)
குஜராத் உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி பி.ஆர் கோகுலகிருஷ்ணன் மறைவுக்கு தி.மு.க. தலைவர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
சென்னை:
குஜராத் உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி கோகுலகிருஷ்ணன் உடல்நலக் குறைவால் காலமானார். கோகுலகிருஷ்ணனின் இறுதிச் சடங்குகள் மயிலாப்பூர் இல்லத்தில் நடைபெற உள்ளதாக உறவினர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், நீதிபதி பி.ஆர்.கோகுலகிருஷ்ணன் மறைவுக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், மறைந்த நீதியரசர் கோகுலகிருஷ்ணன் பல முக்கியத் தீர்ப்புகளை வழங்கியவர் . சட்ட நுணுக்கங்களில் மட்டுமின்றி சமூக நலப் பணிகளிலும் மிகுந்த ஆர்வமிக்கவராக விளங்கியவர் என குறிப்பிட்டுள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X