என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கிருஷ்ணாபுரம்: கஞ்சா விற்ற முதியவர் கைது
Byமாலை மலர்14 Jan 2020 3:03 PM GMT (Updated: 14 Jan 2020 3:03 PM GMT)
கிருஷ்ணாபுரத்தில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கஞ்சா விற்ற முதியவரை கைது செய்தனர்.
தர்மபுரி:
கிருஷ்ணாபுரம் போலீசார் குற்ற தடுப்பு மற்றும் மதுவிலக்கு பிரிவின்கீழ் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மாரவாடி அடுத்துள்ள கதிர்நாயக்கனஅள்ளி அருகே கஞ்சாவை ஒருவர் பொட்டலமாக மடித்து விற்பனை செய்து கொண்டிருந்தார். இதனை பார்த்த போலீசார் அவரைப் பிடித்து விசாரணை செய்ததில், அதேபகுதியை சேர்ந்த கபலையன் (வயது 69) என தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து கிருஷ்ணாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கபலையனை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து போலீசார் 30 கிராம் கஞ்சா பறிமுதல் செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X