என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சூளகிரி-ஓசூரில் கடும் குளிர்
Byமாலை மலர்14 Jan 2020 2:53 PM GMT (Updated: 14 Jan 2020 2:53 PM GMT)
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி சுற்றுவட்டார பகுதியில் கடும் குளிர் நிலவி வருகிறது. இதனால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சொட்டர் மற்றும் குள்ளா அணிந்தவாறு வெளியில் நடமாடினர்.
சூளகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி சுற்றுவட்டார பகுதியில் மலை குன்றுகள் மற்றும் வனபகுதியை சார்ந்த கிராமங்கள் அதிகம் உள்ளன. தற்போது, கடந்த சில மாதங்களாக இப்பகுதியில் கடும் குளிர் நிலவி வருகிறது.
வழக்கத்தைவிட இன்று கடும் குளிர் நிலவியது. இதனால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சொட்டர் மற்றும் குள்ளா அணிந்தவாறு வெளியில் நடமாடினர். வியாபாரிகள் மிகுந்த அவதிக்குள்ளாகினர்.
மேலும், ஓசூரில் - பாகலூர் சாலையில் குடியிருப்பு பகுதிகளில் இன்று காலை 9 மணிவரை பனி படர்ந்து காணப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X