என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கொள்ளிடம் ஆற்றில் கேட்பாரற்று கிடந்த சாமி சிலை
Byமாலை மலர்14 Jan 2020 12:13 PM GMT (Updated: 14 Jan 2020 12:13 PM GMT)
திருக்காட்டுப்பள்ளி அருகே கொள்ளிடம் ஆற்றில் கேட்பாரற்று கிடந்த ஒன்றரை அடி உயர சாமி சிலை கண்டெடுக்கப்பட்டது. இந்த சிலை தாலூகா அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.
பூதலூர்:
திருக்காட்டுப்பள்ளியை அடுத்துள்ள அலமேலு புரம்பூண்டி கிராமத்தின் அருகே, கொள்ளிடம் ஆற்று பாலத்தின் கீழ் கருங்கல் சாமி சிலை ஒன்று கிடப்பதாக தகவல் கிடைத்ததன் அடிப்படையில் அல மேலுபுரம்பூண்டி கிராம நிர்வாக அலுவலர் வீரமணி, திருக்காட்டுப்பள்ளி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திக் மற்றும் போலீசார் அந்த பகுதிக்கு சென்று பார்த்தனர்.
அங்கு மணலில் பச்சை நிற பாவாடையுடன் ஒன்றரை அடி உயரம் கொண்ட சாமி சிலை கிடந்தது. ஆற்றில் இருந்து சிலையை எடுத்து பாதுகாப்பாக பூதலூர் தாலுகா அலுவலகத்திற்கு கொண்டு சென்று வைத்தனர்.
இது எந்த கோவிலின் சிலை என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X