என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருமூர்த்தி அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு
Byமாலை மலர்14 Jan 2020 10:18 AM GMT (Updated: 14 Jan 2020 10:18 AM GMT)
திருமூர்த்தி அணையிலிருந்து முதல்மண்டல பாசன பகுதிகளுக்கு வருகிற 27-ந்தேதி முதல் தண்ணீர் திறக்கப்படவுள்ளது.
பொள்ளாச்சி:
பிஏபி திட்டத்தில் திருமூர்த்தி அணையிலிருந்து 3.77 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதிபெறுகின்றன. நான்கு மண்டலங்களாக பிரிக்கப்பட்டு தண்ணீர் வழங்கப்படுகிறது.
ஒவ்வொரு மண்டலத்திலும் சுமார் 96 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பயன்பெறும். தற்போது நான்காம் மண்டலத்திற்கு தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. இன்று நான்காம் மண்டலத்திற்கு வழங்கப்படும் தண்ணீர் நிறுத்தப்படுகிறது.
இந்நிலையில், முதல் மண்டலத்திற்கு தண்ணீர் திறக்கக்கோரி சமீபத்தில் நடைபெற்ற விவசாயிகள் அதிகாரிகள் ஆலோசனைக்கூட்டத்தில் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது. கோரிக்கையை அடுத்து வரும் 27-ந்தேதி திருமூர்த்தி அணையில் இருந்து முதல் மண்டலத்திற்கு நான்கு சுற்றுக்களுக்கு சுமார் 20 நாட்கள் வரை 7.6 டிஎம்சி தண்ணீர் திறக்கப்படவுள்ளது. இந்த தகவலை பிஏபி திட்டக்குழுத்தலைவர் மெடிக்கல் பரமசிவம் தெரிவித்தார்.
பிஏபி திட்டத்தில் திருமூர்த்தி அணையிலிருந்து 3.77 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதிபெறுகின்றன. நான்கு மண்டலங்களாக பிரிக்கப்பட்டு தண்ணீர் வழங்கப்படுகிறது.
ஒவ்வொரு மண்டலத்திலும் சுமார் 96 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பயன்பெறும். தற்போது நான்காம் மண்டலத்திற்கு தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. இன்று நான்காம் மண்டலத்திற்கு வழங்கப்படும் தண்ணீர் நிறுத்தப்படுகிறது.
இந்நிலையில், முதல் மண்டலத்திற்கு தண்ணீர் திறக்கக்கோரி சமீபத்தில் நடைபெற்ற விவசாயிகள் அதிகாரிகள் ஆலோசனைக்கூட்டத்தில் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது. கோரிக்கையை அடுத்து வரும் 27-ந்தேதி திருமூர்த்தி அணையில் இருந்து முதல் மண்டலத்திற்கு நான்கு சுற்றுக்களுக்கு சுமார் 20 நாட்கள் வரை 7.6 டிஎம்சி தண்ணீர் திறக்கப்படவுள்ளது. இந்த தகவலை பிஏபி திட்டக்குழுத்தலைவர் மெடிக்கல் பரமசிவம் தெரிவித்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X