என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நாங்குநேரி அருகே போதையில் மோட்டார் சைக்கிள் ஓட்டியவர் கைது
Byமாலை மலர்13 Jan 2020 12:10 PM GMT (Updated: 13 Jan 2020 12:10 PM GMT)
நாங்குநேரி அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது போதையில் மோட்டார் சைக்கிள் ஓட்டி வந்த நபரை கைது செய்தனர்.
களக்காடு:
நாங்குநேரி சப்-இன்ஸ் பெக்டர் மார்க்ரெட் தெரசா மற்றும் போலீசார் மேலபுத்தநேரி பாலம் அருகே வாகன சோதனை செய்து கொண்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக மூலைக்கரைப்பட்டி காந்திநகர் காலனியை சேர்ந்த சக்திவேல் மகன் கிருஷ்ணகுமார் மது அருந்திவிட்டு, போதையில் சாலையில் அங்கும், இங்குமாக போக்குவரத்திற்கு இடையூறாக மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்தார். இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X