என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஏர்வாடி அருகே சாலையில் ரகளை செய்த தொழிலாளி கைது
Byமாலை மலர்11 Jan 2020 12:02 PM GMT (Updated: 11 Jan 2020 12:02 PM GMT)
ஏர்வாடி அருகே சாலையில் ரகளை செய்த தொழிலாளி மீது வழக்குபதிவு செய்த போலீசார் அவரை கைது செய்தனர்.
களக்காடு:
ஏர்வாடி சப்-இன்ஸ்பெக்டர் ஆதம் அலி மற்றும் போலீசார் வேப்பன்குளம் கிழூரில் ரோந்து சென்றனர். அப்போது அங்குள்ள அம்மன் கோவில் முன்பு அதே ஊரைச் சேர்ந்த தொழிலாளி ஊசிக்காட்டான் (வயது 42) சாலையில் போக்குவரத்திற்கு இடையூறாக நின்று கொண்டு, அவதூறாக பேசி ரகளை செய்தார். இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.
ஏர்வாடி சப்-இன்ஸ்பெக்டர் ஆதம் அலி மற்றும் போலீசார் வேப்பன்குளம் கிழூரில் ரோந்து சென்றனர். அப்போது அங்குள்ள அம்மன் கோவில் முன்பு அதே ஊரைச் சேர்ந்த தொழிலாளி ஊசிக்காட்டான் (வயது 42) சாலையில் போக்குவரத்திற்கு இடையூறாக நின்று கொண்டு, அவதூறாக பேசி ரகளை செய்தார். இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X