என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தேனி அருகே 2 பள்ளி மாணவிகள் மாயம்
Byமாலை மலர்9 Jan 2020 10:18 AM GMT (Updated: 9 Jan 2020 10:18 AM GMT)
தேனி அருகே மாயமான 2 பள்ளி மாணவிகளை போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.
தேனி:
தேனி அருகே பழனி செட்டிப்பட்டியைச் சேர்ந்த ஆசை குமார் மகள் மீனா (வயது 15). இவர் அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். விடுமுறையன்று வீட்டில் தூங்கிக் கொண்டு இருந்தார்.
அவரது தந்தை தோட்டத்துக்கு சென்று விட்டு திரும்பி வந்து பார்த்தபோது மகளை காணவில்லை. நண்பர்கள், உறவினர்கள் வீடுகளில் தேடிப்பார்த்தும் கிடைக்காததால் பழனிசெட்டிபட்டி போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து மீனாவை தேடி வருகின்றனர்.
மற்றொரு சம்பவம்...
சின்னமனூர் அருகே சீப்பாலக்கோட்டையைச் சேர்ந்தவர் சின்னச்சாமி மகள் சங்கீதா (வயது 17). இவர் அரசு பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வருகிறார். சம்பவத்தன்று மதுரையில் உள்ள தனது தோழி வீட்டு விசேஷத்தில் கலந்து கொள்ள சென்றார்.
இரவு வெகுநேரமாகியும் வீடு திரும்பாததால் அவரது தந்தை பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தும் கிடைக்காததால் ஓடைப்பட்டி போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.
தேனி அருகே பழனி செட்டிப்பட்டியைச் சேர்ந்த ஆசை குமார் மகள் மீனா (வயது 15). இவர் அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். விடுமுறையன்று வீட்டில் தூங்கிக் கொண்டு இருந்தார்.
அவரது தந்தை தோட்டத்துக்கு சென்று விட்டு திரும்பி வந்து பார்த்தபோது மகளை காணவில்லை. நண்பர்கள், உறவினர்கள் வீடுகளில் தேடிப்பார்த்தும் கிடைக்காததால் பழனிசெட்டிபட்டி போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து மீனாவை தேடி வருகின்றனர்.
மற்றொரு சம்பவம்...
சின்னமனூர் அருகே சீப்பாலக்கோட்டையைச் சேர்ந்தவர் சின்னச்சாமி மகள் சங்கீதா (வயது 17). இவர் அரசு பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வருகிறார். சம்பவத்தன்று மதுரையில் உள்ள தனது தோழி வீட்டு விசேஷத்தில் கலந்து கொள்ள சென்றார்.
இரவு வெகுநேரமாகியும் வீடு திரும்பாததால் அவரது தந்தை பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தும் கிடைக்காததால் ஓடைப்பட்டி போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X