என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சேதராப்பட்டில் மறியலில் ஈடுபட்ட 385 பேர் கைது
Byமாலை மலர்8 Jan 2020 1:24 PM GMT (Updated: 8 Jan 2020 1:24 PM GMT)
பந்த் போராட்டத்தையொட்டி சேதராப்பட்டில் மறியலில் ஈடுபட்ட 385 பேரை போலீசார் கைது செய்தனர்.
சேதராப்பட்டு:
பந்த் போராட்டத்தையொட்டி சேதராப்பட்டு தொழிற்பேட்டையில் உள்ள அனைத்து தொழிற் சாலைகளும் மூடப்பட்டது.
கடைகள் பெரும்பாலும் அடைக்கப்பட்டிருந்தது. சி.ஐ.டி.யு. மாநில பொருளாளர் பிரபுராஜ் தலைமையில் மத்திய அரசை கண்டித்து பேரணி மற்றும் சாலை மறியல் நடந்தது. 25 பெண்கள் உட்பட 165 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்த போராட்டத்தில் சி.ஐ.டி.யு. மாநில துணைத் தலைவர் பச்சமுத்து, ஹென்றி தாஸ், சரவணன், ரமேஷ், குமார் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதேபோல் ஏ.ஐ.சி.டி.யு. மாநில நிர்வாகி மோதிலால் தலைமையில் புதுப்பேட்டை முழுவதும் அடைக்க சொல்லி இரு சக்கர வாகனத்தில் பேரணியில் ஈடுபட்டனர். பின்னர் மறியலில் ஈடுபட்ட 220 பேரை போலீசார் கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X