என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தவளக்குப்பத்தில் தடுமாறி விழுந்த மூதாட்டி பலி
Byமாலை மலர்8 Jan 2020 1:15 PM GMT (Updated: 8 Jan 2020 1:15 PM GMT)
தவளக்குப்பத்தில் வீட்டில் வேலை செய்து கொண்டிருந்த மூதாட்டி நிலை தடுமாறி விழுந்தார். இதல் பலத்த காயம் அடைந்த அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
பாகூர்:
தவளக்குப்பம் நல்லவாடு சுனாமி நகர் 2-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் பாவாடை (வயது72). இவரது மனைவி அங்கம்மாள் (67). இவர் சம்பவத்தன்று வீட்டில் வேலை செய்து கொண்டு இருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக நிலைதடுமாறி படிக்கட்டில் விழுந்தார்.
இதில் அங்கம்மாளுக்கு தலையில் காயம் ஏற்பட்டது. உடனே அவரை அருகில் உள்ளவர்கள் மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி அங்கம்மாள் இறந்து போனார்.
இதுகுறித்து தவளக்குப்பம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X