என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பொது வேலைநிறுத்தம் - பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் 100 சதவீதம் பங்கேற்பு
Byமாலை மலர்8 Jan 2020 9:41 AM GMT (Updated: 8 Jan 2020 9:41 AM GMT)
மத்திய அரசை கண்டித்து 10 தொழிற்சங்கங்கள் சார்பில் நடைபெற்ற பொது வேலைநிறுத்தத்தில் கோவையில் 100 சதவீதம் பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் பங்கேற்றதாக அச்சங்க மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் கூறினார்.
கோவை:
மத்திய அரசை கண்டித்து 10 தொழிற்சங்கங்கள் சார்பில் இன்று பொது வேலைநிறுத்தம் நடைபெற்றது. இந்த வேலை நிறுத்தத்தில் கோவை மாவட்டத்தில் 100 சதவீதம் பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் பங்கேற்றதாக அச்சங்க மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் கூறினார்.
எல்.ஐ.சி. ஊழியர்கள் 98 சதவீதம் பேரும், வங்கி ஊழியர்கள் 60 சதவீதம் பேரும் பொது வேலைநிறுத்தத்தில் பங்கேற்றனர். வங்கி ஊழியர்கள் அந்தந்த வங்கி முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மத்திய அரசை கண்டித்து 10 தொழிற்சங்கங்கள் சார்பில் இன்று பொது வேலைநிறுத்தம் நடைபெற்றது. இந்த வேலை நிறுத்தத்தில் கோவை மாவட்டத்தில் 100 சதவீதம் பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் பங்கேற்றதாக அச்சங்க மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் கூறினார்.
எல்.ஐ.சி. ஊழியர்கள் 98 சதவீதம் பேரும், வங்கி ஊழியர்கள் 60 சதவீதம் பேரும் பொது வேலைநிறுத்தத்தில் பங்கேற்றனர். வங்கி ஊழியர்கள் அந்தந்த வங்கி முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X