என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நேரடி நெல் கொள்முதல் நிலையம் - அமைச்சர் காமராஜ் விளக்கம்
Byமாலை மலர்8 Jan 2020 8:42 AM GMT (Updated: 8 Jan 2020 8:42 AM GMT)
டெல்டா மாவட்டங்கள் தவிர மற்ற மாவட்டங்களிலும் நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்படும் என்று அமைச்சர் காமராஜ் விளக்கம் அளித்தார்.
சென்னை:
சட்டசபையில் இன்று கேள்வி நேரத்தின்போது உறுப்பினர் கோவி.செழியன் (தி.மு.க.), நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அமைப்பது பற்றி கேட்கப்பட்ட கேள்விக்கு அமைச்சர் காமராஜ் அளித்த பதில் வருமாறு:-
நேரடி நெல்கொள்முதல் நிலையங்கள் மூலம் 19 லட்சத்து 10 ஆயிரம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் 5 லட்சத்து 6 ஆயிரத்துக்கும் அதிகமான விவசாயிகள் பயன்பெற்றுள்ளனர் என்றார். அப்போது கேள்வி எழுப்பிய துரைமுருகன் (தி.மு.க.) நெல் கொள்முதல் நிலையங்கள் டெல்டா மாவட்டங்களில் அதிகமாக உள்ளன. எங்கள் பகுதியான திருவண்ணாமலை, விழுப்புரம், வேலூர் மாவட்டங்களிலும் ஏராளமாக நெல் உற்பத்தி ஆகிறது. எனவே கடந்த பகுதிகளிலும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கும் திட்டம் உள்ளதா என்று கேட்டார்.
இதற்கு பதில் அளித்த அமைச்சர் காமராஜ், ‘‘டெல்டா மாவட்டங்கள் அல்லாத பகுதிகளிலும் 38 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. உறுப்பினர் தங்கள் பகுதியில் கொள்முதல் நிலையங்கள் அமைக்கும் இடத்தை குறிப்பிட்டு கோரிக்கை வைத்தால் அது பரிசீலிக்கப்படும் என்றார்.
சட்டசபையில் இன்று கேள்வி நேரத்தின்போது உறுப்பினர் கோவி.செழியன் (தி.மு.க.), நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அமைப்பது பற்றி கேட்கப்பட்ட கேள்விக்கு அமைச்சர் காமராஜ் அளித்த பதில் வருமாறு:-
நேரடி நெல்கொள்முதல் நிலையங்கள் மூலம் 19 லட்சத்து 10 ஆயிரம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் 5 லட்சத்து 6 ஆயிரத்துக்கும் அதிகமான விவசாயிகள் பயன்பெற்றுள்ளனர் என்றார். அப்போது கேள்வி எழுப்பிய துரைமுருகன் (தி.மு.க.) நெல் கொள்முதல் நிலையங்கள் டெல்டா மாவட்டங்களில் அதிகமாக உள்ளன. எங்கள் பகுதியான திருவண்ணாமலை, விழுப்புரம், வேலூர் மாவட்டங்களிலும் ஏராளமாக நெல் உற்பத்தி ஆகிறது. எனவே கடந்த பகுதிகளிலும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கும் திட்டம் உள்ளதா என்று கேட்டார்.
இதற்கு பதில் அளித்த அமைச்சர் காமராஜ், ‘‘டெல்டா மாவட்டங்கள் அல்லாத பகுதிகளிலும் 38 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. உறுப்பினர் தங்கள் பகுதியில் கொள்முதல் நிலையங்கள் அமைக்கும் இடத்தை குறிப்பிட்டு கோரிக்கை வைத்தால் அது பரிசீலிக்கப்படும் என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X