என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திசையன்விளை அருகே வழிப்பறியில் ஈடுபட்ட 4 பேர் கைது
Byமாலை மலர்8 Jan 2020 7:55 AM GMT (Updated: 8 Jan 2020 7:55 AM GMT)
திசையன்விளை அருகே வழிப்பறியில் ஈடுபட்ட 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திசையன்விளை:
திசையன்விளை அருகே உள்ள புதியிருப்புவிளையை சேர்ந்தவர் ஜெயமுருகன் (வயது 40). இவர் திசையன்விளையில் இருந்து சைக்கிளில் புதியிருப்புவிளைக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை நந்தன்குளத்தை சேர்ந்த வாலிபர்கள் வினீத் (21), விக்டர் (19), இவர்களது நண்பர்கள் தட்டார்மடம் செல்வம் (19) மற்றும் 17 வயதுடைய சிறுவன் ஆகியோர் சேர்ந்து வழிமறித்து அவரிடம் இருந்த செல்போனை பறிமுதல் செய்தனர்.
இது குறித்து ஜெயமுருகன் திசையன்விளை போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிந்து வழிப்பறியில் ஈடுபட்ட 4 பேரை கைது செய்து, அவர்களிடம் இருந்து செல்போனை மீட்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X