என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பாடாலூர் அருகே கார் மோதி 2 பேர் பலி
Byமாலை மலர்6 Jan 2020 10:38 AM GMT (Updated: 6 Jan 2020 10:38 AM GMT)
பாடாலூர் அருகே நடந்த சாலை விபத்தில் 2 பேர் பலியாகினர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாடாலூர்:
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் தாலுகா மணியங்குறிச்சி கிராமத்தைச்சேர்ந்தவர் சுப்பிரமணியன் மகன் குமார் (வயது 42). அதே கிராமத்தைச் சேர்ந்தவர் மருதமுத்து மகன் வேல்முருகன் (45) டிரைவர்.
இவர்கள் இருவரும் பாடாலூர் அருகே ஆலத்தூர்கேட் என்ற இடத்தில் திருச்சி- சென்னை தேசியநெடுஞ்சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிரே சென்னையில் இருந்து சபரிமலை நோக்கி சென்ற கார், மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்த இருவரும் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே இறந்தனர்.
இது குறித்து தகவல் அறிந்ததும் பாடாலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் இறந்த குமார், வேல்முருகனின் உடலை மீட்டுபிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து பாடாலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் தாலுகா மணியங்குறிச்சி கிராமத்தைச்சேர்ந்தவர் சுப்பிரமணியன் மகன் குமார் (வயது 42). அதே கிராமத்தைச் சேர்ந்தவர் மருதமுத்து மகன் வேல்முருகன் (45) டிரைவர்.
இவர்கள் இருவரும் பாடாலூர் அருகே ஆலத்தூர்கேட் என்ற இடத்தில் திருச்சி- சென்னை தேசியநெடுஞ்சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிரே சென்னையில் இருந்து சபரிமலை நோக்கி சென்ற கார், மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்த இருவரும் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே இறந்தனர்.
இது குறித்து தகவல் அறிந்ததும் பாடாலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் இறந்த குமார், வேல்முருகனின் உடலை மீட்டுபிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து பாடாலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X