என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
குன்னம் அருகே துப்புரவு தொழிலாளி தற்கொலை
Byமாலை மலர்6 Jan 2020 10:34 AM GMT (Updated: 6 Jan 2020 10:34 AM GMT)
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே குடும்ப தகராறு காரணமாக துப்புரவு தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
குன்னம்:
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் மங்கலமேடு கீழப்புலியூர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது42). இவர் அந்த பகுதியில் துப்புரவு பணியாளராக பணியாற்றி வந்தார். இவருக்கு மதுகுடிக்கும் பழக்கம் இருந்துள்ளது.
இதனால் குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் மனவேதனை அடைந்த ராஜேந்திரன் கடந்த 4-ந்தேதி எலி மருந்தை சாப்பிட்டார். இதையறிந்த குடும்பத்தினர் சிகிச்சைக்காக அவரை திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிர் இழந்தார். இது குறித்து மங்களமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் மங்கலமேடு கீழப்புலியூர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது42). இவர் அந்த பகுதியில் துப்புரவு பணியாளராக பணியாற்றி வந்தார். இவருக்கு மதுகுடிக்கும் பழக்கம் இருந்துள்ளது.
இதனால் குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் மனவேதனை அடைந்த ராஜேந்திரன் கடந்த 4-ந்தேதி எலி மருந்தை சாப்பிட்டார். இதையறிந்த குடும்பத்தினர் சிகிச்சைக்காக அவரை திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிர் இழந்தார். இது குறித்து மங்களமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X