என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தொழிலாளர்கள் போராட்டத்துக்கு ம.தி.மு.க. ஆதரவு- வைகோ
Byமாலை மலர்6 Jan 2020 8:49 AM GMT (Updated: 6 Jan 2020 8:49 AM GMT)
வருகிற 8-ந்தேதி நடைபெற உள்ள அகில இந்திய அளவில் தொழிலாளர்கள் போராட்டத்திற்கு ம.தி.மு.க. முழு ஆதரவை தெரிவித்துக் கொள்வதாக வைகோ தெரிவித்துள்ளார்.
சென்னை:
ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
அனைவருக்கும் வேலை, விலைவாசியை கட்டுப்படுத்துதல், அனைவருக்கும் ஓய்வூதியம், பொது நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்க்ககூடாது. முதலாளிகளுக்கு ஆதரவாக சட்டங்களை மாற்றக்கூடாது. குடியுரிமை திருத்த சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக வருகிற 8-ந்தேதி அகில இந்திய அளவில் தொழிலாளர்கள் போராட்டம் நடைபெற உள்ளது. இதற்கு ம.தி.மு.க. முழு ஆதரவை தெரிவித்துக் கொள்கிறது.
இவ்வாறு வைகோ கூறி உள்ளார்.
ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
அனைவருக்கும் வேலை, விலைவாசியை கட்டுப்படுத்துதல், அனைவருக்கும் ஓய்வூதியம், பொது நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்க்ககூடாது. முதலாளிகளுக்கு ஆதரவாக சட்டங்களை மாற்றக்கூடாது. குடியுரிமை திருத்த சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக வருகிற 8-ந்தேதி அகில இந்திய அளவில் தொழிலாளர்கள் போராட்டம் நடைபெற உள்ளது. இதற்கு ம.தி.மு.க. முழு ஆதரவை தெரிவித்துக் கொள்கிறது.
இவ்வாறு வைகோ கூறி உள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X