என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருபுவனையில் மின்சாரம் தாக்கி தொழிலாளி படுகாயம்
Byமாலை மலர்4 Jan 2020 10:53 AM GMT (Updated: 4 Jan 2020 10:53 AM GMT)
திருபுவனையில் தனியார் தொழிற்சாலையில் மின்சாரம் தாக்கி தொழிலாளி படுகாயம் அடைந்தார்.
புதுச்சேரி:
மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்தவர் சுகங்கோப் (வயது28). இவர் அதே பகுதியை சேர்ந்த ஜெயதேவ் பவுரி (20) உள்ளிட்ட நண்பர்களுடன் திருபுவனை- சன்னியாசிகுப்பம் ரோட்டில் உள்ள தனியார் தொழிற்சாலை குடியிருப்பில் தங்கி அங்கு வேலைபார்த்து வருகிறார்கள்.
சம்பவத்தன்று இவர்கள் தொழிற்சாலையில் மாடியில் நின்று வேலை செய்து கொண்டு இருந்த போது எதிர்பாராதவிதமாக ஜெயதேவ் பவுரியை மின்சாரம் தாக்கியது.
இதில் தூக்கி வீசப்பட்ட ஜெயதேவ் பவுரி படுகாயம் அடைந்து மயங்கி கீழே விழுந்தார். உடனே ஜெயதேவ் பவுரியை அவரது நண்பர்கள் மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்த புகாரின் அடிப்படையில் திருபுவனை போலீசார் விசாரணை நடத்தி பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் தொழிலாளர்களை வேலையில் ஈடுபடுத்திய அந்த தொழிற்சாலையின் மானேஜர் சிவக்குமார், சூப்பர்வைசர் செல்வமணி ஆகிய 2 பேர் மீதும் வழக்குபதிவு செய்துள்ளனர்.
மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்தவர் சுகங்கோப் (வயது28). இவர் அதே பகுதியை சேர்ந்த ஜெயதேவ் பவுரி (20) உள்ளிட்ட நண்பர்களுடன் திருபுவனை- சன்னியாசிகுப்பம் ரோட்டில் உள்ள தனியார் தொழிற்சாலை குடியிருப்பில் தங்கி அங்கு வேலைபார்த்து வருகிறார்கள்.
சம்பவத்தன்று இவர்கள் தொழிற்சாலையில் மாடியில் நின்று வேலை செய்து கொண்டு இருந்த போது எதிர்பாராதவிதமாக ஜெயதேவ் பவுரியை மின்சாரம் தாக்கியது.
இதில் தூக்கி வீசப்பட்ட ஜெயதேவ் பவுரி படுகாயம் அடைந்து மயங்கி கீழே விழுந்தார். உடனே ஜெயதேவ் பவுரியை அவரது நண்பர்கள் மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்த புகாரின் அடிப்படையில் திருபுவனை போலீசார் விசாரணை நடத்தி பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் தொழிலாளர்களை வேலையில் ஈடுபடுத்திய அந்த தொழிற்சாலையின் மானேஜர் சிவக்குமார், சூப்பர்வைசர் செல்வமணி ஆகிய 2 பேர் மீதும் வழக்குபதிவு செய்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X