என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பெரியகுளம் அருகே பிளஸ்-2 மாணவி உள்பட 2 பேர் தற்கொலை
Byமாலை மலர்4 Jan 2020 10:12 AM GMT (Updated: 4 Jan 2020 10:12 AM GMT)
பெரியகுளம் அருகே பிளஸ்-2 மாணவி உள்பட 2 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேனி:
பெரியகுளம் அருகில் உள்ள டி.கள்ளிப்பட்டியை சேர்ந்த முத்துராஜ் மகள் வனிதா (வயது16). இவர் அழகர்சாமிபுரம் அரசு பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.
சம்பவத்தன்று முத்துராஜ் வேலைக்கு சென்று விட்டார். மீண்டும் திரும்பி வந்து பார்த்தபோது வனிதா சேலையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து இறந்து கிடந்தார். இது குறித்து தென்கரை போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மற்றொரு சம்பவம்...
தேனி மாவட்டம் கோம்பை அருகில் உள்ள மேலசிந்தலைச்சேரி பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் முருகேசன் (45). இவர் குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர். இதனால் அவரது மனைவி ராகினி கோபித்துக்கொண்டு கேரளாவில் உள்ள தனது மகள் வீட்டிற்கு சென்று விட்டார்.
இதனால் மனமுடைந்த முருகேசன் சம்பவத்தன்று தனது வீட்டிலேயே விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து ராகினி கொடுத்த புகாரின் பேரில் கோம்பை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெரியகுளம் அருகில் உள்ள டி.கள்ளிப்பட்டியை சேர்ந்த முத்துராஜ் மகள் வனிதா (வயது16). இவர் அழகர்சாமிபுரம் அரசு பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.
சம்பவத்தன்று முத்துராஜ் வேலைக்கு சென்று விட்டார். மீண்டும் திரும்பி வந்து பார்த்தபோது வனிதா சேலையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து இறந்து கிடந்தார். இது குறித்து தென்கரை போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மற்றொரு சம்பவம்...
தேனி மாவட்டம் கோம்பை அருகில் உள்ள மேலசிந்தலைச்சேரி பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் முருகேசன் (45). இவர் குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர். இதனால் அவரது மனைவி ராகினி கோபித்துக்கொண்டு கேரளாவில் உள்ள தனது மகள் வீட்டிற்கு சென்று விட்டார்.
இதனால் மனமுடைந்த முருகேசன் சம்பவத்தன்று தனது வீட்டிலேயே விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து ராகினி கொடுத்த புகாரின் பேரில் கோம்பை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X