என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நாங்குநேரி அருகே மது விற்ற 2 பேர் கைது
Byமாலை மலர்4 Jan 2020 7:50 AM GMT (Updated: 4 Jan 2020 7:50 AM GMT)
நாங்குநேரி அருகே மது விற்ற 2 பேரை கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து 12 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
களக்காடு:
நாங்குநேரி அருகே உள்ள விஜயநாராயணம் சப்-இன்ஸ்பெக்டர் ஷாஜி மற்றும் போலீசார் காரியாண்டி பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அவர்கள் அங்கு அதிக விலைக்கு மதுபாட்டில்கள் விற்பனை செய்து கொண்டிருந்த விஜயநாராயணத்தை சேர்ந்த ராஜகோபாலை (வயது 52) கைது செய்தனர்.
இதுபோல மேல பண்டாரபுரத்தில் அதிக விலைக்கு மது பாட்டில்கள் விற்பனை செய்த ராஜேஸ் (37) என்பவரையும் கைது செய்தனர். பின்னர் அவர்கள் 2 பேரிடமிருந்து 12 மது பாட்டில்கள் மற்றும் ரூ.200 பறிமுதல் செய்யப்பட்டது.
நாங்குநேரி அருகே உள்ள விஜயநாராயணம் சப்-இன்ஸ்பெக்டர் ஷாஜி மற்றும் போலீசார் காரியாண்டி பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அவர்கள் அங்கு அதிக விலைக்கு மதுபாட்டில்கள் விற்பனை செய்து கொண்டிருந்த விஜயநாராயணத்தை சேர்ந்த ராஜகோபாலை (வயது 52) கைது செய்தனர்.
இதுபோல மேல பண்டாரபுரத்தில் அதிக விலைக்கு மது பாட்டில்கள் விற்பனை செய்த ராஜேஸ் (37) என்பவரையும் கைது செய்தனர். பின்னர் அவர்கள் 2 பேரிடமிருந்து 12 மது பாட்டில்கள் மற்றும் ரூ.200 பறிமுதல் செய்யப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X