search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பள்ளிக்கல்வித்துறை
    X
    பள்ளிக்கல்வித்துறை

    தமிழகத்தில் பள்ளிகள் ஜனவரி 6ந்தேதி திறக்கப்படும்- பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

    அரையாண்டுத் தேர்வு முடிந்து பள்ளிகள் வருகிற 6ந்தேதி திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
    சென்னை:

    தமிழகத்தில் அரையாண்டுத் தேர்வு முடிந்து 3ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்து இருந்தது. 

    இதற்கிடையே 4ந்தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவித்திருந்தது.

    இந்நிலையில், பள்ளிகள் வருகிற 6ந்தேதி திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை இன்று அறிவித்துள்ளது.
    Next Story
    ×