என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தேர்தல் முடிவுகளை அறிவிக்க வலியுறுத்தி சேலத்தில் திமுகவினர் போராட்டம்
Byமாலை மலர்2 Jan 2020 11:12 AM GMT (Updated: 2 Jan 2020 11:29 AM GMT)
சேலம் எடப்பாடியில் தேர்தல் முடிவுகளை அறிவிக்க வலியுறுத்தி திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சேலம்:
தமிழகத்தில் இரு கட்டங்களாக நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று தொடர்ந்து நடைபெற்ரு வருகிறது.
ஆரம்பம் முதலே அதிமுகவும் மற்றும் திமுகவும் மாறி மாறி முன்னிலை வகித்து வருகின்றன.
இதற்கிடையே, முதலமைச்சர் எடப்பாடி தொகுதியில் இன்று வாக்குகள் எண்ணப்பட்டன. ஆனால் அதிகாரிகள் முடிவுகளை அறிவிக்கவில்லை.
இந்நிலையில், எடப்பாடியில் தேர்தல் முடிவுகளை அறிவிக்க கோரி தி.மு.க. எம்.பி பார்த்திபன் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்னர் தி.மு.க.வினர் போராட்டத்தில் ஈடுபட்டதால் சிறிது பரபரப்பு ஏற்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X