என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருவாரூர் மாவட்டத்தில் 6-ந் தேதி உள்ளூர் விடுமுறை
Byமாலை மலர்1 Jan 2020 10:34 AM GMT (Updated: 1 Jan 2020 10:34 AM GMT)
சந்தனக்கூடு விழாவினை முன்னிட்டு திருவாரூர் மாவட்டம் முழுவதற்கும் 6.01.2020 அன்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது.
முத்துப்பேட்டை:
திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி வட்டம், முத்துப்பேட்டை ஹஜரத் ஹக்கீம் ஷெய்கு தாவூது சாகிப் காமில் வலியுல்லாஹ் ஆண்டகை அவர்களின் 718-ம் ஆண்டு பெரிய கந்தூரி விழா 27.12.2019 முதல் 9.1.2020 நடைபெறுகிறது. சந்தனக்கூடு விழாவினை முன்னிட்டு திருவாரூர் மாவட்டம் முழுவதற்கும் 6.01.2020 (திங்கட்கிழமை) அன்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது. அதற்கு பதிலாக திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் 25.1.2020 (சனிக்கிழமை) பணி நாளாக செயல்படும்.
இந்த உள்ளுர் விடுமுறையான 06.01.2020 அன்று அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு உள்ளூர் விடுமுறை செலவாணி முறிச்சட்டம் 1881-ன் கீழ் மாவட்டத்திலுள்ள கருவூலங்களும், சார்நிலை கருவூலங்களும் அரசு பாதுக்காப்பான அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு குறைந்தபட்ச பணியாளர்களோடு செயல்படும்.
இத்தகவலை மாவட்ட கலெக்டர் ஆனந்த் தெரிவித்துள்ளார்.
திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி வட்டம், முத்துப்பேட்டை ஹஜரத் ஹக்கீம் ஷெய்கு தாவூது சாகிப் காமில் வலியுல்லாஹ் ஆண்டகை அவர்களின் 718-ம் ஆண்டு பெரிய கந்தூரி விழா 27.12.2019 முதல் 9.1.2020 நடைபெறுகிறது. சந்தனக்கூடு விழாவினை முன்னிட்டு திருவாரூர் மாவட்டம் முழுவதற்கும் 6.01.2020 (திங்கட்கிழமை) அன்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது. அதற்கு பதிலாக திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் 25.1.2020 (சனிக்கிழமை) பணி நாளாக செயல்படும்.
இந்த உள்ளுர் விடுமுறையான 06.01.2020 அன்று அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு உள்ளூர் விடுமுறை செலவாணி முறிச்சட்டம் 1881-ன் கீழ் மாவட்டத்திலுள்ள கருவூலங்களும், சார்நிலை கருவூலங்களும் அரசு பாதுக்காப்பான அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு குறைந்தபட்ச பணியாளர்களோடு செயல்படும்.
இத்தகவலை மாவட்ட கலெக்டர் ஆனந்த் தெரிவித்துள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X