என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
காதல் திருமணம் செய்தவர் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை
Byமாலை மலர்1 Jan 2020 10:27 AM GMT (Updated: 1 Jan 2020 10:27 AM GMT)
திண்டுக்கல் அருகே காதல் திருமணம் செய்த வாலிபர் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வடமதுரை:
திண்டுக்கல் அருகே உள்ள ஹைவேஸ்புரத்தைச் சேர்ந்தவர் மருதுபாண்டி (வயது 25).
இவரும் கலைச்செல்வி என்பவரும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். தற்போது அவர் நிறைமாத கர்ப்பிணியாக உள்ளார். நேற்று மாலை வீட்டை விட்டு வெளியே சென்ற மருதுபாண்டி பின்னர் வீடு திரும்பவில்லை. இந்நிலையில் எரியோடு அருகே தண்டவாளத்தில் அடிபட்ட நிலையில் இறந்து கிடந்தார்.
இது குறித்து திண்டுக்கல் ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் அவரது உடலை கைப்பற்றி திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திண்டுக்கல் அருகே உள்ள ஹைவேஸ்புரத்தைச் சேர்ந்தவர் மருதுபாண்டி (வயது 25).
இவரும் கலைச்செல்வி என்பவரும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். தற்போது அவர் நிறைமாத கர்ப்பிணியாக உள்ளார். நேற்று மாலை வீட்டை விட்டு வெளியே சென்ற மருதுபாண்டி பின்னர் வீடு திரும்பவில்லை. இந்நிலையில் எரியோடு அருகே தண்டவாளத்தில் அடிபட்ட நிலையில் இறந்து கிடந்தார்.
இது குறித்து திண்டுக்கல் ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் அவரது உடலை கைப்பற்றி திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X