என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பர்கூர் அருகே சுவர் கண்ணாடி விழுந்து கொத்தனார் பலி
Byமாலை மலர்31 Dec 2019 12:21 PM GMT (Updated: 31 Dec 2019 12:21 PM GMT)
பர்கூர் அருகே சுவர் கண்ணாடி விழுந்ததில் அங்கு வேலை பார்த்து கொண்டிருந்த கொத்தனார் பரிதாபமாக உயிரிழந்தார்.
கிருஷ்ணகிரி:
திருப்பத்ததூர் மாவட்டம் ஆம்பூர் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன் மகன் சரவணன் (வயது 43). இவர் கட்டிடம் கட்டும் வேலை பாத்து வந்தார்.
இந்த நிலையில் கடந்த 29-ம்தேதி மதியம் பர்கூர், கிருஷ்ணகிரி ரோட்டில் உள்ள ஒரு தனியார் ஓட்டல் அருகே வேலை பார்த்து கொண்டிருந்தார். அப்போது அந்த கட்டிடத்தின் சுவரில் இருந்த கண்ணாடி திடீரென சரவணன் மீது விழுந்தது. இதனால் அவர் பலத்த காயமடைந்தார். இதனைப் பார்த்த அங்கு நின்றவர்கள் அவரை மீட்டு பெங்களூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து தகவலறிந்து வந்த பர்கூர் போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X