என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தேனியில் மனைவி கோபித்து சென்றதால் கணவர் தற்கொலை
Byமாலை மலர்28 Dec 2019 9:45 AM GMT (Updated: 28 Dec 2019 9:45 AM GMT)
தேனியில் மனைவி கோபித்து சென்றதால் கணவர் தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
தேனி:
தேனி விஸ்வநாத தாஸ் நகரை சேர்ந்தவர் லட்சுமணன். இவர் குடிபழக்கத்துக்கு அடிமையானவர். இதனால் அடிக்கடி குடும்பத்தில் பிரச்சனை ஏற்பட்டது. மேலும் வேலைக்கு செல்லாமல் ஊர் சுற்றியதால் அவரது மனைவி கோபித்துக்கொண்டு தாய் வீட்டிற்கு சென்று விட்டார்.
இதனால் கடும் மன உளைச்சலில் இருந்த லட்சுமணன் சம்பவத்தன்று விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார். இது குறித்து தேனி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
தேனி விஸ்வநாத தாஸ் நகரை சேர்ந்தவர் லட்சுமணன். இவர் குடிபழக்கத்துக்கு அடிமையானவர். இதனால் அடிக்கடி குடும்பத்தில் பிரச்சனை ஏற்பட்டது. மேலும் வேலைக்கு செல்லாமல் ஊர் சுற்றியதால் அவரது மனைவி கோபித்துக்கொண்டு தாய் வீட்டிற்கு சென்று விட்டார்.
இதனால் கடும் மன உளைச்சலில் இருந்த லட்சுமணன் சம்பவத்தன்று விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார். இது குறித்து தேனி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X