என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அம்மாப்பேட்டை அருகே இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
Byமாலை மலர்23 Dec 2019 8:39 AM GMT (Updated: 23 Dec 2019 8:39 AM GMT)
தஞ்சாவூர் மாவட்டம், அம்மாப்பேட்டை அருகே குடும்ப தகராறில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
அம்மாப்பேட்டை:
தஞ்சாவூர் மாவட்டம், அம்மாப்பேட்டை அருகே அருந்தபுரம் ஊராட்சிக்குட்பட்ட சமத்துவபுரம் வடக்கு தெருவை சேர்ந்தவர் அலெக்சாண்டர், விவசாய கூலி தொழிலாளி. இவரது மனைவி துர்காதேவி(20), இவர்களுக்கு திருமணமாகி 1½ வருடங்கள் ஆகிறது. குழந்தைகள் இல்லை.
சம்பவத்தன்று கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் மனமுடைந்த துர்காதேவி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற அம்மாப்பேட்டை போலீசார் துர்காதேவி உடலை கைப்பற்றி பாபநாசம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து துர்காதேவி தந்தை செல்வம் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிந்துள்ளனர். துர்காதேவிக்கு திருமணமாகி ஒன்றரை வருடங்களே ஆவதால் கும்பகோணம் ஆர்.டி.ஓ வீராசாமி மேல் விசாரணை நடத்தி வருகிறார்.
தஞ்சாவூர் மாவட்டம், அம்மாப்பேட்டை அருகே அருந்தபுரம் ஊராட்சிக்குட்பட்ட சமத்துவபுரம் வடக்கு தெருவை சேர்ந்தவர் அலெக்சாண்டர், விவசாய கூலி தொழிலாளி. இவரது மனைவி துர்காதேவி(20), இவர்களுக்கு திருமணமாகி 1½ வருடங்கள் ஆகிறது. குழந்தைகள் இல்லை.
சம்பவத்தன்று கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் மனமுடைந்த துர்காதேவி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற அம்மாப்பேட்டை போலீசார் துர்காதேவி உடலை கைப்பற்றி பாபநாசம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து துர்காதேவி தந்தை செல்வம் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிந்துள்ளனர். துர்காதேவிக்கு திருமணமாகி ஒன்றரை வருடங்களே ஆவதால் கும்பகோணம் ஆர்.டி.ஓ வீராசாமி மேல் விசாரணை நடத்தி வருகிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X