என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டம் தொடரும் -மு.க.ஸ்டாலின்
Byமாலை மலர்23 Dec 2019 6:42 AM GMT (Updated: 23 Dec 2019 6:42 AM GMT)
குடியுரிமை சட்டத்திருத்தத்தை திரும்ப பெறும் வரை திமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் போராட்டம் தொடரும் என மு.க.ஸ்டாலின் கூறினார்.
சென்னை:
குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து சென்னையில் இன்று திமுக தலைமையில் கூட்டணி கட்சிகள் பங்கேற்ற பேரணி நடைபெற்றது. எழும்பூர் தாளமுத்து நடராஜன் மாளிகை அருகில் இருந்து தொடங்கிய பேரணி ராஜரத்தினம் மைதானத்தில் நிறைவடைந்தது. அங்கு குடியுரிமை சட்டத்திற்கு எதிராக முழக்கங்கள் எழுப்பினர்.
பின்னர் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியபோது, குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நடந்தது பேரணி இல்லை; போர் அணி என குறிப்பிட்டார்.
‘குடியுரிமை சட்டத்திருத்தத்தை திரும்ப பெறும் வரை திமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் போராட்டம் தொடரும். இன்று நடைபெற்ற திமுக பேரணி விளம்பரமடைய துணை நின்ற அதிமுக மற்றும் பாதுகாப்பு தந்த காவல்துறைக்கு நன்றி’ என்றும் ஸ்டாலின் தெரிவித்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X