என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு - ஐகோர்ட்டு முன்பு வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்
Byமாலை மலர்19 Dec 2019 11:01 PM GMT (Updated: 19 Dec 2019 11:01 PM GMT)
குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அகில இந்திய வக்கீல்கள் கூட்டமைப்பு சார்பில் சென்னை ஐகோர்ட்டு முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சென்னை:
குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அகில இந்திய வக்கீல்கள் கூட்டமைப்பு சார்பில் சென்னை ஐகோர்ட்டு முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்துக்கு கூட்டமைப்பின் தலைவர் சத்தியசீலன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் சாவியோ, செயலாளர் மன்சூர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் ஏராளமான வக்கீல்கள் கலந்து கொண்டு, குடியுரிமை திருத்த சட்டத்தை மத்திய அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்று கோஷங்களை எழுப்பினார்கள்.
குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அகில இந்திய வக்கீல்கள் கூட்டமைப்பு சார்பில் சென்னை ஐகோர்ட்டு முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்துக்கு கூட்டமைப்பின் தலைவர் சத்தியசீலன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் சாவியோ, செயலாளர் மன்சூர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் ஏராளமான வக்கீல்கள் கலந்து கொண்டு, குடியுரிமை திருத்த சட்டத்தை மத்திய அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்று கோஷங்களை எழுப்பினார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X