என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஜனநாயக குரல்களை அடக்க வேண்டாம்- போலீஸ் கமிஷனருக்கு கமல்ஹாசன் கோரிக்கை
Byமாலை மலர்19 Dec 2019 10:09 AM GMT (Updated: 19 Dec 2019 10:09 AM GMT)
சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இன்று ஒலிக்க இருக்கும் ஜனநாயகத்துக்கான குரல்களை அடக்கி விடாதீர்கள் என்று போலீஸ் கமிஷனருக்கு கமல்ஹாசன் கோரிக்கை விடுத்துள்ளார்.
சென்னை:
மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: சென்னை போலீஸ் கமிஷனர் இருக்கையில் அமர்ந்துள்ள இந்தியருக்கு என்னுடைய கோரிக்கை.
இன்று வள்ளுவர் கோட்டத்தில் ஒலிக்க இருக்கும் ஜனநாயகத்துக்கான குரல்களை அடக்கி விடாதீர்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.
மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: சென்னை போலீஸ் கமிஷனர் இருக்கையில் அமர்ந்துள்ள இந்தியருக்கு என்னுடைய கோரிக்கை.
இன்று வள்ளுவர் கோட்டத்தில் ஒலிக்க இருக்கும் ஜனநாயகத்துக்கான குரல்களை அடக்கி விடாதீர்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X